மரண அறிவித்தல் -திருமதி சி. கண்ணம்மை

காரைதீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி கண்ணம்மை (ரஞ்சிதம் அக்கா) அவர்கள் லண்டனில் இன்று காலமானார். அன்னார் அமரர்  சின்னத்தம்பி (கயிலாயபிள்ளை) அவர்களின்  பாசமிகு மனைவியும், , சின்னக்கண்ணு , அமரர் சுதாநிதி மற்றும் கருணாநிதி ஆகியோரின் அன்புத்தாயாரும், பத்மலோஜினி மற்றும் சந்திரிகா ஆகியோரின் மாமியாருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib