மரண அறிவித்தல்-திருமதி.கமலாதேவி மகாதேவா

யாழ்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் காரைதீவு-11 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கமலாதேவி மகாதேவா அவர்கள் காலமானர்.
அன்னார் மகாதேவா(ஓய்வு பெற்ற மின்சார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும், தனுசியன் ( UN-Habitat, மன்னார்) , சியாமளா (ஆசிரியை விபுலாநந்த மத்திய கல்லூரி,காரைதீவு) ஆகியோரின் பாசமிகு தயாருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 04.03.2014 மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib