காரைதீவு-10ம் பிரிவைச் சேர்ந்த திரு.திருமதி.செல்வதாஸ்-ரஜனி தம்பதிகளின் செல்வப் தல்வன் செல்வன்.செ.பேருனேஸ் தனது 1வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்