திருகோணமலையில் மரை இறைச்சியுடன் சிப்பாய் உட்பட மூவர் கைது

திருகோணமலை பகுதியில் மரை இறைச்சியுடன் மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நாய்களை கொண்டு வேட்டையாடி மரையை கோடரியால் வெட்டி இறைச்சிக்காக துப்பரவு செய்து கொண்டிருக்கும் வேளையில் கைது செய்ததாகவும் பொலிசார் குறிப்பி
ட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் படைச் சிப்பாய் எனவும் தெரிய வருகின்றது. அத்துடன் இவர்களை நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் மொறவெவ பொலிசார் தெரிவித்தனர்.
(கிழக்கின் விடிவெள்ளி)
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib